Friday, October 5, 2007

ஆலய வழிபாடு

தெய்வத்தை போற்றி வழிபட்டு வாழ்வோர்
சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துயர்வார்
ஐயுணர்வும் சீர்திருந்தும் ஆற்றல் ஓங்கி
அவர் தகமை ந்ன்குணர்வர் அறம் தழைக்கும்.

No comments: